சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆயிரக்கணக்கான போதை மாத்திரைகள் பறிமுதல். போதை மாத்திரை போட்டுக் கொண்டு தள்ளாடி வந்த இளைஞரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தென் சென்னை, வடசென்னை, மத்திய சென்னை தொகுதிகளில் 685 பதற்றமான வாக்கு சாவடிகள், 23 மிகப் பதற்றமான வாக்குச்சாவடிகள், 67 மிக மிக பதற்றமான வாக்குச் சாவடிகள் என மொத்தம் 775 வாக்குச்சாவடிகள் கணக்கெடுக்கப்பட ...
கோவையில் இரவு நேரத்தில் பா.ஜ.க தொண்டர்களுடன் மறியலில் ஈடுபட்ட விவகாரம் தொடர்பாக் பா.ஜ.க வேட்பாளர் அண்ணாமலை உள்ளிட்ட பா.ஜ.கவினர் மீது போலீசார், வழக்குப் பதிவு செய்துள்ளனர்.