வடசென்னை அனல் மின் நிலையம்: கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவு - 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

வடசென்னை அனல் மின் நிலையத்தில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
NCTPS
NCTPSpt desk

செய்தியாளர்: எழில் கிருஷ்ணா

திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு பகுதியில் உள்ள வடசென்னை அனல் மின் நிலையத்தில் 2 நிலைகள் உள்ளன. முதலாவது நிலையில் உள்ள 3 அலகுகளில் தலா 210 மெகாவாட்டும், இரண்டாவது நிலையில் உள்ள 2 அலகுகளில் தலா 600 மெகாவாட் மின் உற்பத்தியும் செய்யப்பட்டு வருகின்றன.

NCTPS
NCTPSpt desk

இந்நிலையில், இரண்டாவது நிலையில் உள்ள இரண்டாவது அலகில் கொதிகலன் பழுது ஏற்பட்டுள்ளது.

NCTPS
நீதித்துறை நெறிமுறைகளை நீதிபதிகள் தீவிரமாக கடைபிடிக்க வேண்டும் - உயர் நீதிமன்றம் சுற்றறிக்கை

இதனால், அங்கு உற்பத்தி செய்யப்பட்டு வந்த 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கோளாரை சரிசெய்யும் பணியில் அனல் மின் நிலைய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com