கடவுள் முன்பு உண்டியல் வைப்பது ஆத்திகம். அந்த உண்டியலுக்கு பூட்டு போட்டது நாத்திகம்.. பெரியார் கோயிலுக்கு சென்று போது பூசாரி உள்ளே இருப்பது வெண்கலமா? என்ன கேட்ட பொழுது அதனை கல் என்று பூசாரி சொன்னதாக ...
“மணிப்பூர் சம்பவங்களுக்கு குரல் கொடுக்காமல் ஏன் அமைதி காத்தீர்கள்” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு ஊட்டசத்து நிபுணரும் நடிகர் சத்யராஜின் மகனுமான திவ்யா சத்யராஜ் கேள்வி எழுப்பியிருக்கிறார்.