2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடரை வென்றிருக்க வேண்டும் என்ற ஆதங்கத்தையும் வருத்தத்தையும், இன்னும் ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் அனைவரும் வடுவாக வெளிப்படுத்திவருகின்றனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் ராய்பரேலியில், கிராம மக்களால் தாக்கி கொல்லப்பட்ட பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த ஹரிஒம் வால்மீகியின் குடும்பத்தினரை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி சந்தித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு இந்திய ஜனநாயகத்தின் மீது முழுமையான தாக்குதலை நடத்தி வருகிறது என கொலம்பியா ஈ.ஐ.ஏ. பல்கலைக்கழகத்தில் ராகுல்காந்தி பேசியிருக்கிறார்.