திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த மாணவிகளை வைத்து பள்ளியின் கழிவறையை சுத்தம் செய்ய வைத்த சம்பவத்தில் தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கிரஷர் உரிமையாளர் வீட்டில் நடந்த வருமான வரித்துறை சோதனையில், ரூ.1 கோடியே 20 லட்சம் ரொக்க பணம் மற்றும் 100 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தங்களின் தாடியை மழிக்கச் சொல்லி நிர்பந்திப்பதாக செங்கல்பட்டு கல்லூரியில் படிக்கும் ஜம்மு -காஷ்மீர் மாணவர்கள், பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். நடந்தது என ...
ஆளுநர் வருகிறார் கண்டிப்பாக வரவேண்டும் என மாணவிகளை மிரட்டியதாக பாஜக மாவட்ட தலைவரின் கல்லூரி முதல்வர் மீது புகார் எழுந்த நிலையில், ஆளுநர் வருகை குறித்து நான் பேசவில்லை என கல்லூரி முதல்வர் விளக்கமளித்து ...
சனாதன எதிர்ப்பு குறித்த திருவாரூர் அரசு கலைக்கல்லூரி முதல்வரின் அறிக்கைக்கு வானதி சீனிவாசன் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில், மீண்டும் ஒரு அறிக்கையின் வாயிலாக கல்லூரியின் முதல்வர் விளக்கமளித் ...