சென்னை அடையாறு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் ரேபிடோ பைக் புக் செய்து பயணித்தபோது, பைக் ஓட்டுனர் அவரிடம் தகாத முறையில் நடந்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் ரேபிடோ செயலியை ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கும்படி காவல் துறை பிறப்பித்த உத்தரவுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த ஓரிரு வாரங்களாக தமிழகத்தில் வெப்பம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், சற்றே ஆறுதல் அளிக்கு ...