ஆந்திரப் பிரதேசத்தில் ஹோட்டல் ஒன்றில் வாங்கிய பிரியாணிக்கு கூடுதலாக தயிர் பச்சடி தரும்படி கேட்ட மோதலில், ஒருவர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உணவகம் ஒன்றில் வழங்கப்பட்ட தயிர் பூரியில் கரப்பான் பூச்சி இருந்ததாக அளித்த புகார் தொடர்பாக உணவுப் பாதுகாப்புத் துறையினர் கடைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த ஓரிரு வாரங்களாக தமிழகத்தில் வெப்பம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், சற்றே ஆறுதல் அளிக்கு ...
100 நாள் வேலைத்திட்டத்திற்கான தினசரி ஊதியத்தினை உயர்த்தி 2024-25 நிதி ஆண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.