”இந்தியா எங்களின் பரம எதிரி” என பாகிஸ்தான் ராணுவத் தலைமை தளபதி அசிம் முனிர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருப்பது இரு நாடுகளுக்கிடையே சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசியக்கோப்பை தொடரில் அதிர்ச்சிக்குரிய வகையில் சாம்பியன் அணிகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் அரையிறுதியில் தோற்று வெளியேறியுள்ளன.