இமாச்சலப்பிரதேசத்தில் பாக்லோவில் அமைந்துள்ள சிறப்பு ராணுவ பயிற்சி மையத்தில், செங்குத்தாக இயங்க கூடிய வகையில் காற்று சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளது. இது வீரர்களின் திறனை மேலும் மேம்படுத்தும் விதமாக ...
தலைநகர் டெல்லி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று இரவு முழுவதும் பெய்த பலத்த மழையால், தெருக்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.