இரு அணிகளும் பேட்டிங் பவுலிங் என அனைத்து துறைகளிலும் சமமான அணிகளாகவே இருக்கின்றன. ஆனால், ஆர்சிபிக்கு எதிரான போட்டிகளில் எல்லாம் பஞ்சாப் சற்று திணறியிருப்பதும் மறுக்க முடியாத உண்மை.
சென்னையில் ஆன்லைன் செயலிகள் மூலம் பல்வேறு ஆர்டர்கள் மற்றும் வாகனங்களை புக்கிங் செய்து காதலிக்க மறுத்த மாணவியின் வீட்டு அட்ரஸ்ஸிற்கு அனுப்பிய 17 வயது சிறுவன் கைதுசெய்யப்பட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது.
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றிருப்பதாக போலி ஆவணங்களைக் காட்டி மோசடி செய்ததாக V3 online TV உரிமையாளர் குருஜி என்ற விஜய ராகவனை கோவை மாநகர காவல் துறையினர் கைது செய்து விசாரித்து வருகின் ...
கோவை ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபால கிருஷ்ணன் (65). கல்குவாரி நடத்தும் இவர், ஆன்லைன் முதலீட்டில் ஆர்வம் காட்டி இருக்கின்றார். அவரது அந்த ஆர்வத்தை பயன்படுத்தி 1 கோடியே 43 லட்சம் ரூபாயை நூதனமாக ...
தீபாவளி பண்டிகை காலத்தில் பட்டாசுகளுக்கான தேவை அதிகரிப்பதால், அதனை பயன்படுத்திக் கொண்ட சைபர் குற்றவாளிகள் போலி இணையத்தளத்தை உருவாக்கி மக்களிடம் பணம் பறித்துள்ளனர்.