பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் 41 நாட்களுக்கு நீண்ட மண்டல கால மகோற்சவம் நிறைவுற்ற நிலையில், மகர விளக்கு பூஜைக்காக நடை இன்று மாலை மீண்டும் திறக்கப்படுகிறது.
The Kerala Story’ படத்திற்கு தேசிய விருது வழங்கப்பட்டது விமர்சனத்திற்கு உள்ளான நிலையில், படம் தேர்வுசெய்யப்பட்டது எதனால் என்பது குறித்து விளக்கமளித்துள்ளார் நடுவர்களில் ஒருவர்.