ஜூன் 5-ம் தேதி அயோத்தியில் நடைபெற உள்ள பேரணி குறித்து நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிரிஜ் பூஷன் சிங் இக்கருத்தை தெரிவித்துள்ளார்.
100 நாள் வேலைத்திட்டத்திற்கான தினசரி ஊதியத்தினை உயர்த்தி 2024-25 நிதி ஆண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.