இந்தோனேசிய வான்வெளியில் பரந்த அணுகலை வழங்கும், அமெரிக்காவுக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையேயான ரகசிய ஒப்பந்தம் குறித்து ஓர் இந்திய ஊடகம் வெளியிட்ட செய்தியால், அந்த ஒப்பந்தம் ரத்தாகி உள்ளது.
ஈரானின் கடற்பகுதியை தனது கட்டுப்பாட்டிற்கு கொண்டுவர அமெரிக்க முயற்சித்து வரும் இந்த நேரத்தில், வடகொரியா மிக முக்கியமான ஆயுத சோதனையை நடத்தியிருப்பது சர்வதேச அளவில் கவனம் பெற்றிருக்கிறது.
அமெரிக்க ராணுவம் ஈரானின் தெற்குக் கடல் பகுதியில் இருந்து 200 கிமீ தொலைவில் ஓமன் வளைகுடாவில் அணு ஆயுதம் தாங்கிய ஆபிரகாம் லிங்கன் போர்க் கப்பலையும் அத்துடன் மேலும் 2 போர்க் கப்பல்களையும் நிறுத்தியுள்ளது ...
கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவுக்குச் சொந்தமான 2 போர் விமானங்களையும், அதை மீட்க வந்த 2 ஹெலிகாப்டர்களையும் சுட்டு வீழ்த்தியதாக ஈரான் தெரிவித்துள்ளது.