தனது ஊதியத்தை குறைத்துக் கொள்ளுங்கள் என இந்திய வம்சாவளியான சத்ய நாதெல்லா கூறியும், அவருக்கு 63 விழுக்காடு அதிகமாக சம்பளம் கொடுத்திருக்கிறது மைக்ரோசாஃப்ட். இதற்கு காரணம் என்ன? என்பதைத் தெரிந்துகொள்ள ஆர ...
குடியுரிமை திருத்தச் சட்டத்தை நிறுத்தி வைக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீது பதிலளிக்க கால அவகாசம் தர உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு அனுமதி அளித்துள்ளது.