அதானி குழுமத்தின் நிலக்கரி ஊழல் குறித்து விரைவாக விசாரணை நடத்த வலியுறுத்தி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு சர்வதேச நாடுகளைச் சேர்ந்த 21 அமைப்புகள் கடிதம் எழுதி உள்ளன.
கடம்பூர் மலைப் பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்கள், தங்களுக்கு ST சான்றிதழ் வழங்கக் கோரி போராடி வந்தனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர் உடனான பேச்சுவார்த்தைப் பிறகு போராட்டம ...