தவெக மாநில மாநாட்டில் ஸ்டாலின் அங்கிள் என பேசியதற்கு திமுகவினர் விமர்சனம் செய்ததையடுத்து, மை டியர் சிஎம் சார் என மீண்டும் மீண்டும் அழைத்தார் தவெக தலைவர் விஜய்.
மகனின் இறப்புக்கு நீதி கேட்டு முதல்வரின் தனிப் பிரிவுக்கு புகார் அளித்த மாற்றுத்திறனாளி பெண்ணை வீடு புகுந்து தாக்கியதாக பெண் காவலர் மீது மாற்றுத்திறனாளி பெண்ணொருவர் புகார் அளித்துள்ளார்.