மூத்த விஞ்ஞானி புண்ணியமூர்த்தி, ஓதுவார் திருத்தணி சுவாமிநாதன் உட்பட சேலம், திருவாரூர், நீலகிரியைச் சேர்ந்த 5 தமிழகர்களுக்கு பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..
”தனக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை தன் பெயர் உள்ள வேறு நபர் பெற்றுச் சென்று விட்டார்” என ஒடிசா மாநில உயர் நீதிமன்றத்தில் அந்தர்யாமி மிஸ்ரா என்பவர் வழக்குத் தொடர்ந்துள்ளார்.