சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாகியுள்ள ஞானசேகரன் குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைத்ததை எதிர்த்து அவரது தாயார் தொடந்த வழக்கு விசாரணையை மூன்று வாரத்திற்கு சென்னை நீதிமன்றம ...
கடைகளுக்கு தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என்ற உத்தரவை அமல்படுத்த அவகாசம் வழங்கக் கோரிய விண்ணப்பத்தை நான்கு வாரங்களில் பரிசீலிக்க சென்னை மாநகராட்சிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்த சென்னை உயர்நீதிமன்றம், கோவை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலகளித்தும் உத்தரவிட்டுள்ளது.