பொள்ளாச்சியில் பிரபல கோழிப்பண்ணை தலைமை அலுவலகம் உட்பட 4 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ள நிலையில், ரூ.32 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், பெண் ஐ.ஏ.எஸ். உட்பட எட்டு அரசு அதிகாரிகளின் வீடு, அலுவலகங்களில் லோக்ஆயுக்தா போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
பெங்களூரில் எம்.டி.எம்.ஏ போதைப் பொருள் விற்றதாக நைஜீரிய இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து 10 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.