அமர் பிரசாத் ரெட்டிக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. ஜேசிபி வானகத்தை சேதப்படுத்தியதற்கு எத்தனை நாட்கள் சிறையில் வைத்திருப்பீர்கள் என்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஆவடியில், இன்று உதயநிதி ஸ்டாலின் வருகை தர உள்ள நிலையில், அதற்காக அவரை வரவேற்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 40 அடி உயர கட்அவுட் மழையின் போது பலத்த காற்று வீசியதால் கீழே விழுந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டத ...