தமிழ்நாடு
“55 அடி உயர கொடிக்கம்பம் காக்கா, குருவிக்குதான் பயன்படும்”- சென்னை உயர்நீதிமன்றம்
அமர் பிரசாத் ரெட்டிக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. ஜேசிபி வானகத்தை சேதப்படுத்தியதற்கு எத்தனை நாட்கள் சிறையில் வைத்திருப்பீர்கள் என்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
