கர்நாடகாவில் கர்ப்பிணியொருவரிடம் ‘உங்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது’ எனக்கூறப்பட்ட நிலையில், இறுதியில் அவரிடம் இறந்தநிலையில், ஆண் குழந்தையில் சடலம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படு ...
சேலம் அரசு மருத்துவமனையில் இருந்து கடத்தப்பட்ட ஆண் குழந்தையை பலமணி நேர போராட்டத்திற்குப் பிறகு காவல்துறையினர் பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
தேனி அருகே மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் 108 ஆம்புலன்ஸில் பிறந்த ஆண் குழந்தை. ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் மருத்துவ உதவியாளருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
மகாராஷ்டிரா பீட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் லலித்குமார் சால்வே. அம்மாநில காவல்துறையில் பணிபுரியும் இவர், ஆண் குழந்தைக்கு தந்தையாகியிருப்பதுதான் தற்போது பேசுபொருளாகி உள்ளது.