பந்துவீசவும் முடியாமல், பேட்டிங் செய்யவும் முடியாமல் எதற்கு சில வீரர்கள் அணியில் இருக்கின்றனர் என தெரியவில்லை என்று முன்னாள் இந்திய வீரர் கம்பீர் மீது குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
பீட்டர் பார்க்கர் என்ற ஒரு நபரை உலகமே மறந்துவிட்ட பின், கதையை எப்படி நகர்த்துவார்கள் என்ற கேள்வி எழுந்தது. ஆனால் அதனை மிக திறமையாகவும், விறுவிறுப்பாகவும் படமாக்கி இருக்கிறார்கள்.
டி20 உலகக்கோப்பைக்கு பின் விமானம் கிடைக்காததால் இந்திய கிரிக்கெட் வீரர் 3ஆம் வகுப்பு ஏசி பிரிவில் ரயிலில் பயணிக்க முடிவுசெய்துள்ளார். அப்போது நடந்த விசயத்தை ஷிவம் துபே பகிர்ந்துள்ளார்..