அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை குறித்த தகவல்களை சென்னை வானிலை ஆய்வுமையத்தின் இயக்குநர் பா. செந்தாமரை கண்ணன் வெளியிட்டுள்ளார்.
இந்தியாவில், நடப்பு ஆண்டிற்கான பருவமழையானது, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சராசரிக்கும் அதிகமாக பெய்யக் கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் முதல் ஜூன் வரை நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வழக்கத்தைவிட அதிக அளவு வெப்பநிலை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வரும் நாட்களில் அத்தியாவசியத் தேவைகளின்றி வெயில் நேரத்தில் வெளிய ...
அண்மையில் பெய்த கனமழை குறித்து வானிலை ஆய்வு மையம் சரியான தகவல் கொடுக்கவில்லை என விமர்சனம் எழுந்தது. இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையத்தில் பயன்படுத்தப்படும் கருவிகள் உலக தரத்திற்கு ஒப்பானது என்று ...