வேட்டுவம் படத்தின் படப்பிடிப்பின்போது சண்டைப் பயிற்சியாளர் விபத்தில் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் மற்றும் ராஜ்கமல், வினோத், பிரபாகரன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப ...
தீய சக்திகளை அழிக்க ருத்ராட்ச மணிகளை தருவதாகக் கூறி இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக, கோவில் பூசாரி மீது வடபழனி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கல்லணை அருகே சரித்திரப் பதிவேடு ரவுடி சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், விசாரணை நடத்தி வருக ...