கால அவகாசம் முடிந்த பிறகும் 2000 ரூபாய் தாள்களை மூதாட்டிக்கு மாற்றிக்கொடுத்துள்ளது ரிசர்வ் வங்கி. எப்படி இது நிகழ்ந்தது? இணைக்கப்பட்டுள்ள செய்தி தொகுப்பில் விரிவாக காணலாம்!
இந்தியாவில் கடந்த 6 ஆண்டுகளில் மோசடி வழக்குகளில் 53 ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை இந்தியர்கள் இழந்துள்ளதாக இந்திய சைபர் கிரைம் தொடர்பான தரவின் வாயிலாக தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டு மட்டும் சைபர் குற்றங்கள் மற்றும் மோசடிகளால் இந்தியர்கள் ரூ. 22,842 கோடியை இழந்துள்ளதாக, டெல்லியை தளமாகக் கொண்ட ஊடக மற்றும் தொழில்நுட்ப நிறுவனமான டேட்டாலீட்ஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ள ...
`Spider-Man: No Way Home' படத்தில் பீட்டர் பார்க்கர்தான் ஸ்பைடர்மேன் என்பதை மிஸ்டீரியோ உலகத்துக்கே அறிவித்துவிடுகிறார். எனவேதான் ஸ்பைடர்மேன் என்பதை மக்கள் மறக்க வேண்டும், அதற்கு ஒரு மந்திரத்தைப் போட ட ...