கால அவகாசம் முடிந்த பிறகும் 2000 ரூபாய் தாள்களை மூதாட்டிக்கு மாற்றிக்கொடுத்துள்ளது ரிசர்வ் வங்கி. எப்படி இது நிகழ்ந்தது? இணைக்கப்பட்டுள்ள செய்தி தொகுப்பில் விரிவாக காணலாம்!
கடந்த ஆண்டு மட்டும் சைபர் குற்றங்கள் மற்றும் மோசடிகளால் இந்தியர்கள் ரூ. 22,842 கோடியை இழந்துள்ளதாக, டெல்லியை தளமாகக் கொண்ட ஊடக மற்றும் தொழில்நுட்ப நிறுவனமான டேட்டாலீட்ஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ள ...