மத்தியப் பிரதேச மாநிலத்தில் நவராத்திரி கொண்டாட்டத்தின்போது கணவருடன் நடனமாடிக் கொண்டிருந்த 19 வயது இளம்பெண் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் அதிகாரிகளை கிரிக்கெட் மட்டையால் விரட்டியடித்த எம்.எல்.ஏ. ஆகாஷ் விஜய்வர்கியா இந்தூர் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.