கர்நாடகா அணைகளில் இருந்து நீர் திறப்பு மேலும் சரிந்துள்ள நிலையில், மேட்டூர் அணை 41 ஆண்டுகளுக்கு பின் வறட்சியை சந்தித்துள்ளது. இதனால் அடுத்து என்ன செய்வது என்ற கவலையில் விவசாயிகள் உள்ளனர்.
கர்நாடகா அணைகளில் இருந்து மேட்டூர் அணைக்கு 102 டிஎம்சி தண்ணீர் வழங்கப்பட வேண்டிய நிலையில், தற்போதுவரை 39.80 டிஎம்சி தண்ணீர்தான் வழங்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் 11.95 டிஎம்சி தண்ணீர் மட்டுமே இருப்ப ...
மேட்டூர் அணை திறந்து இரண்டரை மாதங்களை கடந்தும் கடைமடைக்கு தண்ணீர் வந்து சேரவில்லை. குருவை சாகுபடி பொய்த்துபோன நிலையில், சம்பா சாகுபடியையும் உரிய நேரத்தில் துவங்க முடியாமல் சீர்காழி பகுதி விவசாயிகள் தவ ...