படவேடு அருள்மிகு ஸ்ரீ ரேணுகாம்பாள் அம்மன் ஆலய உண்டியலில் 4 கோடி மதிப்புள்ள சொத்து பத்திரத்தை முன்னாள் ராணுவ வீரர் உண்டியலில் காணிக்கையாக செலுத்தி உள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் அழுத்தமான நிலையிலிருந்து இந்திய அணியை மீட்டு எடுத்துவந்த கேஎல் ராகுல் சதமடித்து அசத்தினார்.