எக்ஸ்ஃபேக்டர் வீரரான வைபவ் சூர்யவன்ஷியை தண்ணீர் கேன் தூக்குங்கள் என சொல்லி பெரிய தவறிழைத்துவிட்டதாக கம்பீர் & கோ-ஐ கடுமையாக விளாசியுள்ளார் முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃப்.
மற்ற வீரர்கள் சரியாக விளையாடவில்லை என்றாலும், நன்றாக விளையாடிவரும் ரோகித் சர்மாவை மட்டுமே ஏன் டார்கெட் பண்றீங்க என முன்னாள் வீரர் கேள்வி எழுப்பியுள்ளார்.
2027 ஒருநாள் உலகக்கோப்பைக்கு முன்னதாக இந்திய அணியில் புவனேஷ்வர் குமார், முகமது சிராஜை அணியில் சேர்க்க வேண்டும் என்று முன்னாள் இந்திய வீரர் கோரிக்கை விடுத்துள்ளார்..