சிவகங்கையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் அஜித் குமார் கொடூரமாக தாக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில், திமுக எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜ் கடும ...
உளுந்தூர்பேட்டை அருகே போலீஸ் விசாரணைக்கு சென்றுவந்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர், தற்கொலை செய்து கொண்ட வழக்கில் திருநாவலூர் காவல் ஆய்வாளர் இளையராஜா உட்பட 7 பேர்மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.