செல்வம் - கற்பகம் தம்பதியினரிடம் ஒரு வாரத்தில் நான் திரும்பி வருவேன் என்று சொன்னது எனக்கு நினைவிருக்கிறது. ஒரு படம் செய்ய 8 ஆண்டுகள் ஆகியிருப்பது மகிழ்ச்சியாக இருந்தாலும், உங்களையெல்லாம் இவ்வளவு நேரம் ...
முக்கிய வழக்குகளை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளக் கோரி இனி நேரில் வாய்மொழியாக கோரிக்கை வைக்க கூடாது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா முடிவு செய்துள்ளார்.