திருத்தணி அடுத்த கே.ஜி.கண்டிகையில் டிப்பர் லாரி ஒன்று அரசு பேருந்து மீது மோதி விபத்து ஏற்பட்டதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 16 ஆண்கள் 13 பெண்கள் உள்பட 29 பேர் படுகாயம் அடைந்துள்ள நிலையில் ...
ஓசூரில் சாலையைக் கடக்க முயன்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மீது லாரி மோதிய விபத்தில் தாய் மகன் உயிரிழந்த நிலையில், தந்தையும் ஒரு வயது மகனும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருச்சியில் நடைபெற்ற விசிக மாநாட்டுக்கு சென்று திரும்பிய வேன் எதிரே வந்த லாரியுடன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.