திக் திக் நொடிகள்.. ஒரே சமயத்தில் ஐந்து பேருந்துகள், ஒரு லாரி ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்து..!

சென்னையிலிருந்து சாயல்குடி நோக்கி திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு பேருந்து, முன் சென்ற ஒரு வாகனத்தின் மீது மோதாமல் இருக்க பேருந்தை திருப்பியுள்ளார். இதில் அப்பேருந்தும், அதற்கு அடுத்தடுத்து வந்த பல வாகனங்களும் மோதிக்கொண்டன.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com