”ஒளரங்கசீப்பின் கல்லறையை அகற்ற வேண்டாம். அதற்குப் பதில் மகாராஷ்டிராவின் சத்ரபதி சாம்பாஜி நகரில் சத்ரபதி சாம்பாஜிக்கு நினைவிடம் அமைக்க வேண்டும்” என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.
டாஸ்மாக் நிறுவனத்தில் சோதனை நடத்தியது தொடர்பாக மார்ச் 25ம் தேதி வரை எந்த மேல் நடவடிக்கையும் எடுக்க கூடாது என அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், தமிழக அரசு மனுவுக்கு பதிலளிக்கும்படிய ...