மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டிய வரியை மத்திய அரசு பகிர்ந்தளித்துள்ள நிலையில், தமிழ்நாட்டிற்கு 7,268 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சிறப்பாக செயல்படும் மாநிலங்களுக்கு தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுப்பதால் நிதி மறுக்கப்படுகிறது. இதுதான் கல்வியை மேம்படுத்தும் முறையா என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக சட்டசபையில் ஜிஎஸ்டி குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிய கருத்துக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது சமூக வலைதளப்பக்கத்தில் விளக்கமளித்துள்ளார்.
ஜிஎஸ்டியால் மாநிலங்களுக்கு நன்மையே ஏற்பட்டுள்ளது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். “ஜிஎஸ்டிக்கு பின்பு தமிழகத்தின் வரிவருவாய் 14.80 சதவீதமாக உயர்ந்திருப்பது தமிழக அரசுக்கு லா ...