“ஜிஎஸ்டியால் மாநிலங்களுக்கு நன்மையே ஏற்பட்டுள்ளது” - மத்திய நிதி அமைச்சர்

ஜிஎஸ்டியால் மாநிலங்களுக்கு நன்மையே ஏற்பட்டுள்ளது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். “ஜிஎஸ்டிக்கு பின்பு தமிழகத்தின் வரிவருவாய் 14.80 சதவீதமாக உயர்ந்திருப்பது தமிழக அரசுக்கு லாபம்தானே” என்றும் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com