“ஜிஎஸ்டியால் மாநிலங்களுக்கு நன்மையே ஏற்பட்டுள்ளது” - மத்திய நிதி அமைச்சர்

ஜிஎஸ்டியால் மாநிலங்களுக்கு நன்மையே ஏற்பட்டுள்ளது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். “ஜிஎஸ்டிக்கு பின்பு தமிழகத்தின் வரிவருவாய் 14.80 சதவீதமாக உயர்ந்திருப்பது தமிழக அரசுக்கு லாபம்தானே” என்றும் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com