அதிகாலை நேரத்தில் இரும்பு ராடுடன் வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் வீட்டில் இருந்த வயதான தம்பதியயை கட்டி போட்டு விட்டு அவர்கள் கண்முன்னே கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர்...இந்த கொள்ளை சம்பவம் மொத ...
திருநெல்வேலி - சென்னை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மீது கற்களை வீசி தாக்கிய மர்ம நபர்கள். ஜன்னல் கண்ணாடி உடைந்ததாக தகவல். ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தூத்துக்குடி அருகே மூட்டை தூக்கும் தொழிலாளியை வெட்டிப் படுகொலை செய்த மர்ம நபர்கள்... இவ்விவகாரம் தொடர்பாக முத்தையாபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.