விராலிமலை அருகே கொடும்பாளூரில் நடந்துவரும் வரும் அகழாய்வு பணிகள் நிறுத்தப்படவில்லை. மழையால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஒரு வாரத்தில் மீண்டும் தொடங்கும் என மத்திய தொல்லியல் துறை அதிகாரிகள் விளக்க ...
17ம் நூற்றாண்டு மத்தியில் கட்டப்பட்ட ஞானவாபி மசூதியானது ஏற்கனவே இருக்கும் கட்டமைப்பின் மீது கட்டப்பட்டதா என்பதைக் கண்டறிய இவ்வாய்வானது மேற்கொள்ளப்படுகிறது.
திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாயில் அனுமதியின்றி மணல் அள்ளி தனியாருக்கு விற்பனை செய்வதாக நெடுஞ்சாலைத் துறையினர் மீது நீர்வளத்துறை அதிகாரிகள் புகார் அளித்தனர். இதனால், காவல் நிலையத்திற்கு வெளியே இரு த ...