குறிப்பாக பெங்களூருவில் இயங்கும் யூ.ஆர் ராவ் செயற்கைக்கோள் மையத்திலிருந்து 80 முக்கிய விஞ்ஞானிகளும், விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் இருந்து சுமார் 30 பேரும் ராஜினாமா செய்ததாக தெரிவிக்கப்படுகிறது. ...
பணி நிரந்தரம் செய்துதர வேண்டி 13 நாட்களாக சென்னை ரிப்பன் மாளிகை முன்பு தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்திவந்த நிலையில், ஏற்று இரவு வலுக்கட்டாயமாக கைதுசெய்யப்பட்டனர்.
சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக இலவச WIFI திட்டம் அங்கு கொண்டுவரப்பட்டுள்ளது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு வந்து தரிசனம் செய்துவரும் நிலையில், அவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் ச ...
பீட்டர் பார்க்கர் என்ற ஒரு நபரை உலகமே மறந்துவிட்ட பின், கதையை எப்படி நகர்த்துவார்கள் என்ற கேள்வி எழுந்தது. ஆனால் அதனை மிக திறமையாகவும், விறுவிறுப்பாகவும் படமாக்கி இருக்கிறார்கள்.