இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் மற்றும் அசாமில் பெய்து வரும் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அசாமில் முக்கிய நதிகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்திரு ...
ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் (RJD) தலைவர் தேஜஸ்வி யாதவ் பிகாரின் அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் ஆர்ஜேடி போட்டியிடும் எனத் தெரிவித்திருப்பது இந்தியா கூட்டணியில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
"தேர்தல் ஆணையம் வாக்காளர்களிடமிருந்து கோரிய ஆவணங்கள் காரணமாக குறைந்தது 2 கோடி பேர் வாக்குரிமை இழக்க நேரிடும். இந்திய தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை கடந்த 30–40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சரிந்துவிட்ட ...