பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கவுள்ள உலகின் உயரமான ரயில் பாலமான செனாப், சிவில் இன்ஜினியரிங் துறையில் ஒரு அற்புதமாகக் கருதப்படுகிறது. இது எவ்வாறு கட்டப்பட்டது, அதன் சிறப்பம்சங்கள் என்ன என்பதை பார்க்கலா ...
புதியதாக கட்டப்பட்டுள்ள பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்நிலையில், ரூ.7,750 கோடி மதிப்பிலான 4 வழிச்சாலை பணிகளுக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.