மேடவாக்கம் மதுபானக்கடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படத்தினை ஒட்டிய பாஜகவினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டு கடைகளில் முதலமைச்சர் படம் ஒட்டப்பட்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர ...
ஆம்பூர் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றதாக 30-க்கும் மேற்பட்ட பாஜகவினர் கைது செய்த போலீசார், விஷ்வ ஹிந்து பரிஷத், பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளை வீட்டுக் காவலில் வைத்துள்ளனர்.
பெரம்பலூர் அருகே அனுமதியின்றி பாஜக கொடியை ஏற்றியதாக நான்கு பேரை கைது செய்துள்ள போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நான்கு பேரையும் 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க பெரம்பலூர் நீதிமன்றம் உ ...