புதிய தலைமுறையின் இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, தேமுதிக-பாஜக இடைய கூட்டணி பேச்சு முதல் ரூ.4.2 கோடிக்கு ஏலம்போன பிராட்மேன் தொப்பி வரை விவரிக்கிறது.
அதிமுக-பாஜக கூட்டணியை சந்தர்பவாத கூட்டணி என்று கூட சொல்ல முடியாது. அது, ஓனர்களுக்கும் அடிமைகளுக்குமான கூட்டணியாக மாறி வருகிறது என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
பரப்புரையின் முடிவுகளை எப்படி ஆய்வு செய்தாலும், யாருக்கு வெற்றி வாய்ப்பு என்பதை அறுதியிட்டுச் சொல்லமுடியாத அளவுக்கு பல இடங்களில் நெருக்கமான போட்டி இருக்கும் என்றே அரசியல் வல்லுநர்கள் கணிக்கின்றனர்
பிஹாரில் ராகுல் காந்தியின் ‘வாக்காளர் அதிகார் யாத்திரைக்கு பெரும் கூட்டம் கூடிவருகிறது. இதை எதிர்கொள்ள பாஜகவும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் புதிய தேர்தல் யுக்திகளைப் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. ...
தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியே அமையும் என அமித் ஷா, மீண்டும் திட்டவட்டமாக கூறியிருப்பது அதிமுகவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் வேட்பாளர் குறித்தும் அமித் ஷா வைத்த ட்விஸ்ட் ...