உத்தரப்பிரதேச மாநிலத்தில் 14 வயதுடைய பட்டியலினச் சிறுமியை இரண்டு உயர் சாதி ஆண்கள் தொடர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி , அதை பணம் கொடுத்து மறைக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்க ...
சாதிகள் இல்லையடி பாப்பா என கூறிய பாரதியாரின் எட்டயபுரம் அருகேயுள்ள உசிலம்பட்டி கிராமத்தில், பட்டியலின பெண் பணியாளர் சமைக்கும் உணவு தேவையில்லை எனக் கூறி பெற்றோர் போராட்டம் செய்தனர். இதுகுறித்து அப்பெண் ...