‘நான் சமைச்சா குழந்தைங்க சாப்பிடக்கூடாதுன்னு..’ பாதிக்கப்பட்ட பட்டியலினப் பெண் சொல்லும் பகீர் தகவல்!

சாதிகள் இல்லையடி பாப்பா என கூறிய பாரதியாரின் எட்டயபுரம் அருகேயுள்ள உசிலம்பட்டி கிராமத்தில், பட்டியலின பெண் பணியாளர் சமைக்கும் உணவு தேவையில்லை எனக் கூறி பெற்றோர் போராட்டம் செய்தனர். இதுகுறித்து அப்பெண் புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியை இங்கு காணலாம்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com