ஈரோட்டில் மூதாட்டியின் வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் பக்கத்து வீட்டுப் பெண்ணை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்து 11.5 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்துள்ளனர்.
ஒசூர் அருகே இரவு நேரத்தில் காரில் வந்து பணம், நகை ஆகியவற்றை கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றதாக 5 பேரை கைது செய்துள்ள போலீசார், இருவரை தேடி வருகின்றனர்.
உத்தனப்பகிள்ளி அருகே தோட்டத்து வீட்டில் இருந்தவர்களை தாக்கி நகை மற்றும் பணம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, முகமுடி அணிந்து காரில் வந்த 7 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.