கட்சியை தன்னிடமிருந்து பறித்து அன்புமணிக்கு தேர்தல் ஆணையம் திருடி கொடுத்துள்ளதாகவும், தேர்தல் ஆணையத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்காளர்களின் எண்ணிக்கை 7.42 கோடியில் இருந்து 7.45 கோடியாக அதிகரித்தது குறித்து காங்கிரஸ் கட்சி எழுப்பியிருந்த சமூக ஊடகப் பதிவுக்குத் தேர்தல் ஆணைய அதிகாரிகள் இன்று விள ...
தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்திற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், தேர்தல் ஆணையம் 12 மாநிலங்களில் வாக்குத் திருட்டு விளையாட்டைத் தொடரத் தயாராகி ...