தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்திற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், தேர்தல் ஆணையம் 12 மாநிலங்களில் வாக்குத் திருட்டு விளையாட்டைத் தொடரத் தயாராகி ...
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நாளை முதல் தொடங்க விருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வாக்குத் திருட்டு விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சரமாரியாக கேள்விகளை எழுப்பி வரும் நிலையில், பிஹாரில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை தேர்தல் ஆ ...