2 தொகுதிகளில் போட்டியிடவுள்ளதாக தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ள நிலையில், இந்த நடைமுறையால் அரசுக்கு என்ன பாதிப்பு, இதனை தேர்தல் ஆணையம் ஏன் எதிர்க்கிறது என்பது குறித்து பார்க்கலாம்.
தேர்தல் நடைமுறை தொடங்கி விட்டதால் பாமகவின் சின்னமான மாம்பழத்தை முடக்கி வைக்க முடியாது என்று சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பா.ம.கவின் மாம்பழம் சின்னம் மற்றும் கட்சி உரிமை தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கில், தேர்தல் ஆணையம் மூன்று வாரங்களுக்குள் விளக்கமளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.