இரட்டை இலை விவகாரம் ஏப்ரல் 28ஆம் தேதி விசாரணை நடத்துகிறது தலைமை தேர்தல் ஆணையம். ஆணையத்தில் நேரில் ஆஜராக இபிஎஸ் ஓபிஎஸ் உள்ளிட்டோருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது
அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக, தேர்தல் ஆணையம் விசாரணை நடத்துவதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரிய மனுக்கள் மீது இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதிமுக உட்கட்சி விவகாரத்தை தேர்தல் ஆணையம் விசாரி ...
மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மற்றும் பிற மாநிலங்களில் சில தொகுதிகளில் இடைத்தேர்தல்கள் நடைபெறும் நிலையில், இதுவரை ரூ.1000 கோடி மதிப்பிலான பணம், இலவசமாக வழங்கப்பட இருந்த பொருட்கள் முதலியவை பறிமுதல் செய்யப்பட் ...
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகக் கொடியில், யானை சின்னத்தை பயன்படுத்த தடை கோரி பகுஜன் சமாஜ் அளித்த மனுவுக்கு, “இவ்விவகாரத்தில் நாங்கள் தலையிட மாட்டோம்” என தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது. இதுகுறித்து இ ...