வெறுப்புப் பேச்சு புகார்களின் அடிப்படையில், பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தென் சென்னை, வடசென்னை, மத்திய சென்னை தொகுதிகளில் 685 பதற்றமான வாக்கு சாவடிகள், 23 மிகப் பதற்றமான வாக்குச்சாவடிகள், 67 மிக மிக பதற்றமான வாக்குச் சாவடிகள் என மொத்தம் 775 வாக்குச்சாவடிகள் கணக்கெடுக்கப்பட ...
நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கபட்ட பிறகு இந்திய தேர்தல் ஆணையத்தின் சி விஜில் புகார் செயலி மூலம் தமிழ்நாட்டில் 2,168 புகார்களும், இந்தியா முழுவதும் 1,25,939 புகார்களும் வந்துள்ளதாக இந்திய தேர்தல் ஆணை ...