சிவகங்கையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் அஜித் குமார் கொடூரமாக தாக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில், திமுக எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜ் கடும ...
ஒற்றை ஆட்சி முறையை திணிக்கும் விதமாகவே தேசிய கல்விக் கொள்கையை புகுத்த மத்திய அரசு முயற்சி என்றும் மும்மொழிக் கொள்கை மூலம் இந்தியை திணிப்பதாகவும் திமுக மருத்துவர் அணி செயலாளர் எழிலன் குற்றச்சாட்டியுள்ள ...
திமுக எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன், வீட்டில் வேலை செய்த , பெண் ஒருவர் தன்னை கொடுமைப்படுத்தியதாகக் கூறி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த விவகாரத்தில், "எனக்கும் என மகனுக்கும் சம்பந்தம் இல்லை ...
”எனக்குச் சொந்தமாகக் கல்குவாரி இருப்பது நிரூபிக்கப்பட்டால் என்னுடைய எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யத் தயார்” என ஓசூர் திமுக எம்.எல்.ஏ. ஒய்.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.